Tuesday 27 December 2011

என் முதல் நாவல்

என் முதல் நாவல் “கால்கள்” உயிர்மை வெளியீடாக ஜனவரி 1, 2012 க்கு வருகிறது. ஜனவரி 1 மாலை ஆறுமணிக்கு LLA Building அரங்கத்தில் வெளியீட்டு விழா. நண்பர்களையும் வாசகர்களையும் பிளாகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.
Share This

12 comments :

  1. நன்றி செல்வராஜ் ஜெகதீசன்

    ReplyDelete
  2. திஸ் நாவல் ஃபார் சூப் பாய்ஸு ;-))

    வாழ்த்துகள் தல

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார்... நா உங்க முதல் நாவல் வெளியீட்டு விழாவிற்கு வரலாமா...

    ReplyDelete
  4. கிரண் குமார் நன்றி. கட்டாயம் வாங்க!

    ReplyDelete
  5. வாழ்த்துவதோடு விடமாட்டேன். வாங்கி படிச்சு அபிப்ராயமும் எழுதுவேன்.

    ReplyDelete
  6. நாவலாசிரியர் அபிலாஷ் அவர்களே.....வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள்! படிக்க ஆவலுடன் உள்ளேன்.

    ReplyDelete
  8. நன்றி செல்வேந்திரன். எழுதுங்க!

    ReplyDelete
  9. நன்றி சர்வோத்தமன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates