Tuesday 27 December 2011
என் முதல் நாவல்
என் முதல் நாவல் “கால்கள்” உயிர்மை வெளியீடாக ஜனவரி 1, 2012 க்கு வருகிறது. ஜனவரி 1 மாலை ஆறுமணிக்கு LLA Building அரங்கத்தில் வெளியீட்டு விழா. நண்பர்களையும் வாசகர்களையும் பிளாகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.
Share This
Labels:
my debut novel
Subscribe to:
Post Comments
(
Atom
)
வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி செல்வராஜ் ஜெகதீசன்
ReplyDeleteதிஸ் நாவல் ஃபார் சூப் பாய்ஸு ;-))
ReplyDeleteவாழ்த்துகள் தல
வாழ்த்துக்கள் சார்... நா உங்க முதல் நாவல் வெளியீட்டு விழாவிற்கு வரலாமா...
ReplyDeleteநன்றி அதிஷா!
ReplyDeleteகிரண் குமார் நன்றி. கட்டாயம் வாங்க!
ReplyDeleteவாழ்த்துவதோடு விடமாட்டேன். வாங்கி படிச்சு அபிப்ராயமும் எழுதுவேன்.
ReplyDeleteநாவலாசிரியர் அபிலாஷ் அவர்களே.....வாழ்த்துக்கள்....
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்! படிக்க ஆவலுடன் உள்ளேன்.
ReplyDeleteநன்றி செல்வேந்திரன். எழுதுங்க!
ReplyDeleteநன்றி சர்வோத்தமன்
ReplyDeleteநன்றி கரிகாலன்
ReplyDelete