Monday 3 December 2012

வாழ்வின் ஆகப் பெரும் மகிழ்ச்சி


ரெண்டு வருடங்களுக்கு முன் ஒரு இளங்கலை மாணவனுடன் பேசும் போது அவன் வகுப்பு முடிந்ததும் இரவு முழுக்க ஆட்டோ ஓட்டுவதாக சொன்னான். இடையே கிடைக்கும் ஓய்வில் தான் படிப்பு. நெகிழ்ந்து போனேன். கல்வி என்பது சாதாரண மனிதர்களுக்கு எப்படியான பொக்கிஷம், அதனை அடைய எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என புரிந்தது.

 அவன் நல்ல புத்திசாலி பையன். இரண்டாம் வருடத்தின் போது நிறைய மட்டம் போடுவான். கண்டிப்பேன். ரோட்டரேக்ட் எல்லாம் வீண்வேலை என்று அறிவுறுத்துவேன். சிரிப்பான். அடுத்த வருடம் படிப்பு மட்டும் தான் என்பான். இன்று கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துகளில் அவன் காலையில் அழைத்து சொன்ன சொற்களைத் தான் மதிப்பற்றதாக கருதுகிறேன். இவர்களோடு இருப்பது தான் வாழ்வின் ஆகப்பெரும் மகிழ்ச்சி!
Share This

1 comment :

  1. உண்மை மறுப்பதற்கு இல்லை

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates